BookShared
  • MEMBER AREA    
  • வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி

    (By Jeyamohan)

    Book Cover Watermark PDF Icon Read Ebook
    ×
    Size 29 MB (29,088 KB)
    Format PDF
    Downloaded 696 times
    Last checked 16 Hour ago!
    Author Jeyamohan
    “Book Descriptions: இருட்கனி என்பது கர்ணனைக் குறிக்கும் சொல். வெண்முரசின் இருபத்தொன்றாவது நாவலான இது மகாபாரதப்போரின் இறுதியைச் சொல்லத் தொடங்குகிறது. கருமை இங்கே இருளெனத் துளித்துவிட்டிருக்கிறது. குருஷேத்ரக் கொலைக்களத்தில் குருதியெனும் அந்தியில் கதிரவன் மைந்தன் மறையும் காட்சியுடன் நிறைவடையும் இந்நாவல் மானுடவாழ்க்கையின் உச்சகணங்கள் சிலவற்றைச் சொல்கிறது. பிறக்கும் கணம் முதல் அடையாளங்களை எடையெனச் சுமந்த ஒரு மாவீரன் தன்னை அவை ஒவ்வொன்றிலிருந்தும் விடுவித்துக்கொண்டு தன்னைத் தானே வரையறை செய்து களத்தில் ஓங்கி நின்றிருக்கும் கதை.

    இருட்கனி – வெண்முரசு நாவல் வரிசையில் இருபத்தொன்றாவது நாவல்.”

    Google Drive Logo DRIVE
    Book 1

    The Brothers Karamazov

    ★★★★★

    Fyodor Dostoevsky

    Book 1

    யதி: தத்துவத்தில் கனிதல்

    ★★★★★

    Nitya Chaitanya Yati

    Book 1

    White Nights

    ★★★★★

    Fyodor Dostoevsky

    Book 1

    கோபல்ல கிராமம் (Gopalla Gramam)

    ★★★★★

    கி. ராஜநாராயணன்

    Book 1

    எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்

    ★★★★★

    Charu Nivedita

    Book 1

    நட்சத்திரவாசிகள் (naTcattiravaacikaL)

    ★★★★★

    Karthik Balasubramanian

    Book 1

    சின்னச் சின்ன ஞானங்கள்

    ★★★★★

    Nitya Chaitanya Yati

    Book 1

    The One-Straw Revolution

    ★★★★★

    Masanobu Fukuoka