“Book Descriptions: ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றித் தெரிந்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தங்களைப் பற்றியே அறியாதவர்கள் தான். இவர்களை கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலனாகும்! இவர்கள் பசித்தால் சாப்பிடுவார்கள், வலித்தால் அழுவார்கள். அழகிய இயற்கை கண்ணில்படும் போது ஓரளவு ரசிப்பார்கள். தூக்கம் வரும்போது தூங்கிப் போய் விடுவார்கள். சர்க்கஸ் மிருகங்களைப் போல பழகிக் கொண்டதை அப்படியே செய்வார்கள்.” DRIVE